திங்கள், 4 ஏப்ரல், 2016

அஷ்டமா சித்திகள் அருளும் பாலசுமுகிதேவி




மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் சௌவும் ஸ்ரீ பாலசுமுகிதேவி மம வசம் குரு குரு ஸ்வாகா
(உரு இலச்சம்)

பூஜா விதி
v  ஒரு பவுர்ணமி இரவு செப்பு தகட்டில் எந்திரம் வரைந்து பால், தேன்,பன்னிர் அபிசேகம் செய்து
v  மஞ்சள் பிள்ளையார் பிடித்து வடை, சுண்டல், அப்பம், தேங்காய், பழம், பத்தி, புஷ்பம், தூப தீபம் காட்டி 
v  கிழக்கு முகமாய் ஆசனத்தில் அமர்ந்து மூல மந்திரத்தை செவ்வரளி மலர்களால் 1008 உரு 21 நாள் செபிக்க சித்தியாகும்

v  பயன்கள்

v  சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளில் 1௦8 உரு கொடுத்து திலகமிட ராஜ வசியம் ஆகும்

v  யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் வசியம் ஆவார்கள்

v  ஒரு இலச்சம் ஜெபித்தால் தேவி தரிசனம் கிடைக்கும்

v  இரு இலச்சம் ஜெபித்தால் நினைத்த ரூபம் எடுக்கலாம்

 v  மூன்று இலச்சம் ஜெபித்தால் கந்தர்வனை போன்ற அழகு 
உண்டாகும்

v  நான்கு இலச்சம் ஜெபித்தால் சுமுகி தேவி இடம் இருந்து ஆயுதம் பெறலாம்

v  நமது சாரிரம் மாய சாரிரம் ஆகும்

v  அஷ்டமா சித்திகள் கிடைக்கும்

v  சுமுகி தேவியால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை








1 கருத்து: