வெள்ளி, 16 ஜூன், 2017

அம்பிகை தியானம்


மந்திரம்
ஹரிஓம் திரிபுரபாலை வா வா நசி மசி உம் அம் ஐயும் கிலீயும் சௌவும் சிவ ஓம்  ஐம்  ஹ்ரிம் ஸ்ரீம்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

சகல அட்சரகளின் பெருமை

  1. நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
  2. அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
  3. வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
  4. வசி வசி பீடைகள் நிவாரணம்
  5. மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
  6. அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
  7. உசி உசி  யாவும் ஒழிந்துவிடும்
  8. மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர---    ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி--         ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் –              ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் –     ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர –  ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்   மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று   

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சண்ட பைரவ மந்திரம்

சண்ட பைரவ மந்திரம்


  மூல மந்த்ரம்
ஓம் ஹிரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நசாய  ஸ்தாபய   ஸ்தாபய உச்சாடாய ஹூம்பட்  ஸ்வாஹா (உரு ஒரு இலச்சம்)

கபால பைரவர் மந்திரம்





குரூர பைரவர் மந்திரம்

                          அவை நின்று விடும்

அக்கினி தண்ணீர் வாயு இவைகளை கட்டலாம்
அஷ்டமா சித்திகள்     சித்தியாகும்
பிரமச்சர்யம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்


மஹா பைரவர் மந்திரம்




திங்கள், 4 ஏப்ரல், 2016

காத்தாயினி அம்மன் மந்திரம் - திருமணம் விரைவில் நடக்க














































































அஷ்டமா சித்திகள் அருளும் பாலசுமுகிதேவி




மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் சௌவும் ஸ்ரீ பாலசுமுகிதேவி மம வசம் குரு குரு ஸ்வாகா
(உரு இலச்சம்)

பூஜா விதி
v  ஒரு பவுர்ணமி இரவு செப்பு தகட்டில் எந்திரம் வரைந்து பால், தேன்,பன்னிர் அபிசேகம் செய்து
v  மஞ்சள் பிள்ளையார் பிடித்து வடை, சுண்டல், அப்பம், தேங்காய், பழம், பத்தி, புஷ்பம், தூப தீபம் காட்டி 
v  கிழக்கு முகமாய் ஆசனத்தில் அமர்ந்து மூல மந்திரத்தை செவ்வரளி மலர்களால் 1008 உரு 21 நாள் செபிக்க சித்தியாகும்

v  பயன்கள்

v  சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளில் 1௦8 உரு கொடுத்து திலகமிட ராஜ வசியம் ஆகும்

v  யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் வசியம் ஆவார்கள்

v  ஒரு இலச்சம் ஜெபித்தால் தேவி தரிசனம் கிடைக்கும்

v  இரு இலச்சம் ஜெபித்தால் நினைத்த ரூபம் எடுக்கலாம்

 v  மூன்று இலச்சம் ஜெபித்தால் கந்தர்வனை போன்ற அழகு 
உண்டாகும்

v  நான்கு இலச்சம் ஜெபித்தால் சுமுகி தேவி இடம் இருந்து ஆயுதம் பெறலாம்

v  நமது சாரிரம் மாய சாரிரம் ஆகும்

v  அஷ்டமா சித்திகள் கிடைக்கும்

v  சுமுகி தேவியால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை








அஷ்ட கர்மம்- உச்சாடனம்


பிரயோக முறை
v  மேல்கண்ட சக்கரத்தை பலாபலகையில் வரைந்து
v  வடக்கு முகமாக இருந்து
v  சந்தனம், குங்குமம், புஸ்பம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் பால், பழம், சாம்பிராணி, தூபதீபம், கொடுத்து 
vசீந்தில் கட்டையால் செய்த மணிகோர்வை கையில் கொண்டு 1008 உரு செபிக்க சித்தியாகும்.

பயன்கள்
பிணி, பில்லி,பூதகணங்கள் முதலிவை கதறிட ஓடும்
புவனை வாசியும் வசியம் ஆகும்

அஷ்ட கருமம்-மாரணம்


இதன் மந்திர பிரயோகம் மிகவும் ஆபத்தானது. இதனால் உயிரினைப் கொல்ல முடியும்.  அதனால் பூஜை முறைகள் பதிவிடவில்லை. அனுபோகம் பெற்ற மந்திரம் மற்றும் யந்திரம் பழைய மந்திர புத்தகத்தில் இருந்து பதிவிடப்பட்டது
(மலையாள மந்திரீக ரத்தினம்)


ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சுப்பிரமணியர் சரபம்



























மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஐயும் கிலியும் சவ்வும் மௌவும் சரஹணபவ தேவாயநம
        
  • ருத்ராக்ஷ மாலை கொண்டு உரு ஒரு லட்சம செப்பிக்க வேண்டும்
  • ஒருவேளை சாப்பாடு மட்டும் உட்கொள்ள வேண்டும்
பயன்கள்
  • சத்ரு நாசம்
  • காரிய சித்தி
  • கண் திருஷ்டி விலகல்